-

வாழ்க்கை....!

{[['']]}
சுஜாதா
 
கனவுகள் ஆயிரம்
கண்டதுண்டு
கற்பனை செய்தும்
வாழ்ந்ததுண்டு
கல்வியைச் சிறிது
கற்றதுண்டு
கருவினைச் சுமந்து
பெற்றதுண்டு
கணக்கினைப் பெரிதும்
வெறுத்ததுண்டு
கருணையைக் கண்டு
களித்ததுண்டு
கடவுளை என்றும்
துதித்ததுண்டு
கடற்கரை எழிலை
இரசித்ததுண்டு
கட்டிய கணவனை
மதித்ததுண்டு
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com