-

கார்த்திகைப் பூக்கள்

{[['']]}

சிந்திய இரத்தம்
செந்தூரம் பொங்கப்
பச்சைத் துரோகம்
பக்கத்திலிருக்க
வந்த கதிரொளி
வாராமல் போக மெல்ல
நொந்த கதை சொல்லும்
கார்த்திகைப் பூக்கள்
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com